மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆராய்வு!
Thursday, November 25th, 2021மது சாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில். மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் உள நல மருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ்.சிவதாஸ், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !
வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப...
பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் இன்றையதினம் நியமனம் !
|
|