மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/Mahida-Rajapaksa.jpg)
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை - மீன்பிடித்துறை அமைச்சர்!
2018ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளின் அட்டவணை வெளியீடு!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ...
|
|