போக்குவரத்து விதி மீறல்களில் புதிய மாற்றம்!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தூர பகுதிகளில் கடமை புரியும் போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
2021 முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை - மத்திய சுற்றுச்...
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு !
|
|