பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/download-3-25.jpg)
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அஜித் ரோஹணவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
மக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி
கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!
|
|