பேருந்து – லொறி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/valikanda-accident.jpg)
வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மற்றும் லொறி, நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Related posts:
மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக செயற்படும் - ...
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக...
|
|