பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!

நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவு இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மக்களின் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்க தயார் - நிஷா பிஸ்வால்!
மீண்டும் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!
வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
|
|