பால் மா விலை அதிகரிப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை – நுகவோர் அலுவல்கள் அதிகார சபை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/download-36.jpg)
பால் மா விலை அதிகரிப்பு குறித்து எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகவோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சபையின் தலைவர் அசித திலக்கரட்ன கருத்து தெரிவிக்கையில் பால் மா விலை அதிகரிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார்.
Related posts:
விலை நிர்ணயிக்கப்பட்ட 10 பொருட்களில் விலையை மேலும் 5 ரூபாவால் உயர்த்த முடியும்?
இலங்கையில் கடல் அலை மூலம் மின் உற்பத்தி!
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை - அம...
|
|