பங்களாதேஷ் படைக்கப்பல் இலங்கை வருகை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/a5768e5f63adf54127d014dba2e15f0d_XL.jpg)
பங்களாதேஷிற்கு சொந்தமான கடலோர பாதுகாப்பு படைகளின் கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளன.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிசிஜிஎஸ் செயித் நஸ்றுள் (BCGS Syed Nazrul) மற்றும் பிசிஜிஎஸ் தாஜுதீன் (BCGS Tajuddin) என்ற இரண்டு கப்பல்களும் கடற்படை மரபுகளுக்கமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்த கப்பல்கள் நாளை 27ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும்
Related posts:
உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!
வீட்டுத்திட்ட அமையவிருக்கும் காணியில் பயனாளி குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடிய...
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். - மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அ...
|
|