நிதி அமைச்சர் பசில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே திடீர் தொலைபேசி உரையாடல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/download-3-12.jpg)
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தொலைபேசி உரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இதன்போது எதிர்காலத்தில் இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!
கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!
இலங்கையின் கடந்த வருட ஏற்றுமதி வருமானம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப...
|
|