நாளை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்!

நாளை நள்ளிரவு முதல் 02 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் சில தீர்மானித்துள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
இன்றும் 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில்!
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரிப்பு!
மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!
|
|