நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமயில் இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும் குழப்பநிலை காணப்பட்டமையால் சபையை சபாநாயகர் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன விஷேட பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தற்சமயம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
எமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் - யாழ்.அரச அதிபர் வலியுறுத்து!
கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது சுகாதாரத் துறை!
கொரோனாவின் மூன்றாவது அலை இராஜங்கனையில் பதிவாகியுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று...
|
|