நாட்டில் மீண்டும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/02/weather-150131230719-conversion-gate01-thumbnail-4.jpg)
நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.
அம்பாறை – மிதமான காலநிலை
அனுராதபுரம் – மிதமான காலநிலை
பதுளை – மிதமான காலநிலை
மட்டக்களப்பு – மிதமான காலநிலை
கொழும்பு – மிதமான காலநிலை
காலி – மிதமான காலநிலை
கம்பஹா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை
அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை
களுத்துறை – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை
கண்டி – மிதமான காலநிலை
கேகாலை – மிதமான காலநிலை
கிளிநொச்சி – மிதமான காலநிலை
குருணாகல் – மிதமான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை – மிதமான காலநிலை
மாத்தறை – மிதமான காலநிலை
மொனராகலை – மிதமான காலநிலை
முல்லைத்தீவு – மிதமான காலநிலை
நுவரெலியா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை
பொலன்னறுவை – மிதமான காலநிலை
புத்தளம் – மிதமான காலநிலை
இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை – மிதமான காலநிலை
வவுனியா – மிதமான காலநிலை
Related posts:
|
|