நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/download-1-10.jpg)
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
கடும் சுகவீன முற்றுள்ள தோழர் இராசகிளியின் தந்தையாரை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி நே...
முக்கிய கோரிக்கை.!
பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமானாலும் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...
|
|