நாடாளுமன்ற தோர்தல் தொடர்பில் இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு தகவல்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4 மணியான காலப்பகுதி வரையிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்று முந்தினம் முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 178 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
O/L பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்!
நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் - தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்!
எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
|
|