நாடாளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு!
Wednesday, December 12th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
இன்று(12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய சபை அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்.ஐ.வி தெற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!
|
|
|


