நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/03/625.500.560.350.160.300.053.800.900.160.90-13.jpg)
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிற்போடுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அது ஒரு அரசியல் நாடகம் - வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு!
பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
|
|