தொடருந்துகளில் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை அமுலில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/Untitled-1-1.jpg)
தொடருந்துகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறையை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.
தொடருந்து திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், தொடருந்துகளில் யாசகம் பெறுவதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
Related posts:
தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது - தோழர் ஜீவன்!
தேசியக் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறியோர் தொடர்புகொள்ளவும்!
நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப...
|
|