தேசிய விருது வென்ற முல்லைத்தீவு இளைஞர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/5a2434894b11e-IBCTAMIL.jpg)
இலங்கையின் தேசிய விருதினை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வென்றுள்ளார்.
ஆண்டு தோறும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் தேசிய இளைஞர் விருது போட்டி இம்முறை 39 ஆவது தடவையாக நடைபெற்றது.
இதில் சிறுகதை எழுதும் போட்டியில் புதுக்குடியிருப்பில் உள்ள மல்லிகை இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜெ.ஜெகன் எனும் இளைஞர் தேசிய ரீதியில் முதலிடம்பெற்றுள்ளார்.
அண்மையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் விருது வழங்கல் நிகழ்வில் இவருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
வடக்குக் கல்வி அமைச்சால் பாடசாலைக்கு ஆபத்து: அதிர்ச்சியில் கல்விப்புலம்!
விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை - சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை எச்சரிக்கை!
|
|
தடகளப் போட்டி பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த மகாஜனக் கல்லூரி அதிபருக்கு எதிராக நடவடிக்கை - வடக்கு க...
மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி - 6 ஆசனத்துக்காக 17 கட்சிகளும் 28 சுயேட்ச...
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...