தாமதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/z_p01-Thalatha-750x400-1.jpg)
நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் தாமதங்களை தவிர்க்க அவசியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வெளிநாட்டு பணி விவகார அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் தலத்தா அத்துகோரல இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் முகமாக அவசியமான நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!
பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு - நாடாளுமன்ற உறுப்பினர் எரான்...
|
|