தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/08/Scholarship-exam.jpg)
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை(05) இடம்பெறவுள்ளது.
நாடுமுழுவதும் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
Related posts:
பசுமை பொருளாதாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி!
படையினர் வெளிநாடு செல்ல அறிவிக்க வேண்டியதில்லை - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்!
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் பந்துல குண...
|
|