தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/download-6-7.jpg)
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மேலதிக பாதுகாப்பு வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் - தேர்தல் ஆணைக்குழுவின் முன்...
|
|