தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/download-19.jpg)
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மாத்திரம் நோய்பரவலைக் கட்டுப்படுத்த முடியாது.
மக்களின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பின் மூலமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை - விகாஸ் ஸ்வரூப்
முப்படை வீரர்களுக்கும் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக விளக்கம்!
காணாமல் ஆக்கப்பட்டோர்: கோரிக்கைகளுக்கு புதிய விண்ணப்பம்!
|
|