டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை 297.23 ரூபாயாகவும் விற்பனை விலை 311.23 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் பெறுமதி 362.66 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா: 5 இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!
அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்...
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடி...
|
|