ஜெனீவா மாநாட்டிற்கு ஜனாதிபதி பிரதிநிதியாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/Untitled.jpg)
ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது , பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோர எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு!
|
|