சூளைமேட்டு வழக்கு வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் டக்ளஸ் தேவானந்தா கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளியூடாக சென்னை 4 வது கூடுதல் செசன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்து வருகின்றார்.
குறித்த வழக்கு இன்றையதினம் (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் சாட்சியங்கள் எவரும் ஆயராகத நிலையில் வழக்கு மீண்டும் இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சந்த...
எக்ஸ்-ப்ரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்!
அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அ...
|
|