சூளைமேட்டு வழக்கு வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் டக்ளஸ் தேவானந்தா கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளியூடாக சென்னை 4 வது கூடுதல் செசன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்து வருகின்றார்.
குறித்த வழக்கு இன்றையதினம் (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் சாட்சியங்கள் எவரும் ஆயராகத நிலையில் வழக்கு மீண்டும் இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை ...
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - பிரதமர் மஹிந்தவிடம் ...
|
|