சூளைமேட்டு வழக்கு வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/04/28168bb11410dd9f5039b251e5575b41215ca54e8cb53bdaf843f720cf563b14-300x248.jpg)
சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் டக்ளஸ் தேவானந்தா கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளியூடாக சென்னை 4 வது கூடுதல் செசன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்து வருகின்றார்.
குறித்த வழக்கு இன்றையதினம் (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் சாட்சியங்கள் எவரும் ஆயராகத நிலையில் வழக்கு மீண்டும் இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டுவதாக ஐநாவில் சீனா அறிவிப்பு / தீர்வொன்றை எட்டுவதற்...
கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...
தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் விநேட அறிக்கை வெளியீடு!
|
|