சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் சுகாதார வசதிகளை வழங்குவதற்கென தேசிய சுகாதார பாதுகாப்பு நிதியம் அமைக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கென ஒவ்வொரு வெளிநாட்டவர்களிடம் இருந்து 50 அமெரிக்க டொலர்களை அறவிட சுகாதார அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.
தொழில், வியாபார நடவடிக்கைகள், கல்வி போன்ற நடவடிக்கைகளுக்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தற்சமயம் இலங்கையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு முடியுமானவரை போராடுவோம் - நயினாதீவில் தவிசாளர் க...
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து - பிலிப்பைன்சில் பலர் பலி!
|
|