சிவனொளிபாதமலையில் கற்சரிவு – மூன்று யாத்திரிகள் காயம்!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற யாத்திரிகள் மீது நேற்று(27) மாலை கற்கள் புரண்டதனால், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கல்ல, கணேமுல்ல பகுதியை சேர்ந்த 25,26 மற்றும் 27 ஆகிய வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நீர்கொழும்பில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் பதற்றம்!
கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
|
|