நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல்
Wednesday, April 20th, 2016நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம்-3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எல். றியாழ் உத்தரவிட்டார்.
இன்று புதன்கிழமை (20-04-2016) நெடுந்தீவுப் பகுதியில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்குறித்த 9 மீனவர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!
அத்தியாவசிய தேவைகள் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண் அறிமுகம்!
நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்க...
|
|