நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல்
Wednesday, April 20th, 2016
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம்-3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எல். றியாழ் உத்தரவிட்டார்.
இன்று புதன்கிழமை (20-04-2016) நெடுந்தீவுப் பகுதியில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்குறித்த 9 மீனவர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
48 வகையான மருந்து வகைகளுக்கு விலை நிர்ணயம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மீதுதான வழக்கு தள்ளுபடி!
மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் - திட்டங்களை...
|
|
|
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் - அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல...
கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவா...
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி - எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன...


