சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/788658102maitiripala-sirisena-.jpg)
சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
கடந்த இரு மாதங்களில் உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பறிமாற்றம் - வங்கி கணக்குகள் பரிசோதனை!
|
|