சர்வதேச கடற்பரப்பு மீன்பிடிக்கு புதிய விதிமுறைகள் – கடற்றொழில் அமைச்சு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/india.jpg)
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் புதிய விதிமுறைகளை கடற்றொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன் கீழ் 11 விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்
இதற்கமைய மீன்பிடி படகுகளில் கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு என்பன பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் 1500 படகுகளுக்கு, ஏற்கனவே படகு கண்காணிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த விதிமுறைகளை மீறும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
மருந்தை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கை!
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை
இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது - தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்...
|
|
உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை - விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!
வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களுக்க கடனை திருப்பி செலுத்த காலவகாசம் வழங்குங்க...
நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத...