கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/download-29.jpg)
கொரிய அரசாங்கத்தினால் ஏற்றுமதி – இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக சலுகை கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
10 வருட சலுகை காலத்துடன் கூடிய 40 வருட மீள் செலுத்துகை காலமும் குறித்த கடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் சமர்ப்பித்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு!
தனியார் பாதுகாப்பு முகவர் சேவை அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடை நிறுத்தம் – பாதுகாப்பு ...
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் - அமெர...
|
|