கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு விசேட திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/201601090118347057_North-Korea-South-Korea-Match-loudspeaker-propaganda_SECVPF.jpg)
கொரியாவில் யுத்த நிலையொன்று ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவிசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறையில் தற்போதைய நிலையில் சுமார் 26 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். எவ்வாறாயினும், அவர்களின் பாதுகாப்புபை உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்திப்பிரிவை தொடர்பு கொண்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கைத் தேயிலையைப் பரிசோதிக்க புதிய இயந்திரம்!
விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட ...
இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் - பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்...
|
|