குழந்தைத்தனமான ஒழுங்கற்ற செயலே பயங்கரவாதம் – ராஜித சேனாரத்ன!
Saturday, July 1st, 2017
ரஷ்யாவின் தத்துவஞானி விளாடிமிர் லெனின் உயிருடன் இருந்திருந்தால், தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று விமர்சித்திருப்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். லெனின் கூற்றுப்படி ஒரு குழந்தைதனமான ஒழுங்கற்ற செயற்பாடே பயங்கரவாதமாகும். எனவே பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடும் அவ்வாறே இருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!
நாட்டில் மேலும் 23 கொரோனா உயிரிழப்புகள் பதிவு - பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் ...
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
|
|