குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!

யாழ். குடா நாட்டில் மரவள்ளிக் கிழங்கிற்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடந்த போகத்தில் மரவள்ளிச் செய்கை குறைவாக இருந்ததால் அவற்றின் அறுவடை மிகவும் வீழ்ச்சியுற்று காணப்பட்டது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு சந்தைகளில் பற்றாக்குறையும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோ 100 ரூபா முதல் 130 ரூபா வரை விற்கப்படுகின்றது.
குறிப்பாக நிருநெல்வேலி சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தை வியாபாரிகள் முண்டியடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தொண்டர், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஆங்கிலபாட ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!
கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாத...
|
|