குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/download-25.jpg)
யாழ். குடா நாட்டில் மரவள்ளிக் கிழங்கிற்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடந்த போகத்தில் மரவள்ளிச் செய்கை குறைவாக இருந்ததால் அவற்றின் அறுவடை மிகவும் வீழ்ச்சியுற்று காணப்பட்டது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு சந்தைகளில் பற்றாக்குறையும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோ 100 ரூபா முதல் 130 ரூபா வரை விற்கப்படுகின்றது.
குறிப்பாக நிருநெல்வேலி சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தை வியாபாரிகள் முண்டியடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதை இந்திய இடைநிறுத்தியது !
எதிர்வரும் 4 ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்க வாய்ப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!
|
|