கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, August 1st, 2019நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளதுடன், தமது தனிப்பட்ட கைடயக்கத் தொலைபேசி ஊடாக கடமைகளில் ஈடுபடாதிருக்கவும் தீர்மானித்துள்ளனர்.
Related posts:
சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் - எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் - நீதி அமைச்...
|
|