காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!

சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் காலை 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியமற்றவை வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
அடுத்த இரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|