கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் – பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே இன்றிலிருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 2020 ஜூலை 28 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊர்காவற்றுறையில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஈழமக்கள் ...
தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை ...
|
|
பி.சி.ஆர் சோதனைக்கு ஒத்துழைக்காத தனியார் போக்குவரத்து துறையினருக்கு சேவையில் ஈடுபட தடை - ஊர்காவற...
முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் - யாழ் ...
இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக...