எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி விசேட அறிவித்தல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/images-2.jpg)
நாட்டில் தற்போது காணப்படும் அவசரகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் சில இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.
இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும்.
எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அமைதியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
தீர்க்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்...
ஆகஸ்ட் 12 வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் - தகவல் அறி...
|
|