எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!

பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறைவேறியது அத்தியாவசிய சேவை சட்டமூலம்!
தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்க வேண்டாம் - வெளிநாட்டு வேலைவ...
யாழில் “இன்னல” கிழங்குச்செய்கை வெற்றி!
|
|