எரிபொருள் விலைக்கான புதிய சூத்திரம் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/fuel-price.jpg)
எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள்களுக்கான புதிய சூத்திரம் அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக அமர்வில் பங்கேற்ற போது நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வு பெற்ற 50 படை வீரர்கள் பேருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கையில் கடந்த 3 மாதங்களில் 80 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு - நடமாடும் சேவை ஊடாக பிறப்புச் சான்றிதல்...
கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரப் படமொன்றில் இருந்து 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களை...
|
|