எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகனசேவை!

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்காக நடமாடும் வாகனசேவை நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகன சேவை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழ் மொழிக் கொலைக்கு இடமளிக்கமாட்டேன்த - அமைச்சர் மனோகணேசன்!
அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை!
|
|