எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் – வெளியானது வர்த்தமானி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/08/download-1-5.jpg)
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கோரிக்கை!
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு
|
|