எதிர்வரும் ஜீலை 6 முதல் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம் – தொழில் உறவுகள் அமைச்சு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/06/images-15.jpg)
எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு, தொழில் உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, தொழில்நுட்பக் கல்லூரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்தள்ளது.
Related posts:
சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனை - அமைச்சர் பைசர் முஸ்தபா!
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள்...
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில...
|
|