உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!

நாட்டிலுள்ள உலர் பழவகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உலர் பழவகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, பழ வகைகளை உலரச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக இத்தாலி அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சட்ட விரோத மின்சாரம் பெற்ற நால்வர் கைது!
மக்களை அலையவிடுபவர்களாக அதிகரிகள் செயற்படவே கூடாது - யாழ்ப்பாண மாவட்டச் செயலர் அறிவுரை!
3 இலட்சம் பேர் விண்ணபம் - பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!
|
|