உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/picture_1_mixture_of_dried_fruit.jpg)
நாட்டிலுள்ள உலர் பழவகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உலர் பழவகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, பழ வகைகளை உலரச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக இத்தாலி அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 100 சி.சி.ரி.வி. கமராக்கள்- வைத்தியசாலைப் பணிப்பாளர் !
சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்கும் - பைசர் நிறுவனம் அறிவிப்பு!
அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்க...
|
|