உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/01/images.jpg)
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்சர்லாந்துக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயங்கள் நிறைவடைந்து அவர் இலங்கை திரும்பும் வரை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் பணிகளை ஆராய்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|