உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/12/270463365_653120042703362_2456391492409358617_n.jpg)
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதன்படி 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே இந்த இடத்தை இலங்கை பெற்றுள்ளது.
ஆயுட்காலம், பாடசாலைகளில் உள்ள தரங்களின் எண்ணிக்கை, தனிநபர் வருமானம், கார்பன் உமிழ்வு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்திச் சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணின் படி, கொஸ்டாரிகா முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஆசிய நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்...
22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!
இவ்வருடம் இதுவரை 250 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்!
|
|