உடனடியாக பாடசாலைகளை ஆரம்பிப்பது நடவடிக்கை ஆராய்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/06/images-27.jpg)
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் – கல்வி அமைச்சர்!
சிவில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை - பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் ப...
இராணுவத்தளபதி வேண்டுகோள் - இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை ஜனாதிபதியால் அதிகரிப்பு!
|
|