இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி துசிறா மலவ்வதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வழங்கினார்.
Related posts:
உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவதற்கு பேச்சுவார்த்தை!
சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!
தேர்தலில் களமிறங்கும் முரளிதரன்!
|
|