இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி துசிறா மலவ்வதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வழங்கினார்.
Related posts:
எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்த...
ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!
அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் - சிறுவர் நோய் விச...
|
|