இலங்கை பிரித்தானியாவிற்கிடையில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி!

Monday, July 22nd, 2019

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த இராணுவ உடற்பயிற்சி திட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் இவ்வாறான ஒன்றிணைந்த உடற்பயிற்சி முதல் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் முப்படை வீரர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:


நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்து பயனில்லை - கொவிட் நான்காவது அலை தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா...
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவ...
மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாற...