இலங்கை பணியாளர்களை டுபாய்க்கு அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
Monday, January 2nd, 2023
துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக, இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாளக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டாம் -கஜனின் தாய்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையினரால் முல்லைத்தீவில் விளையாட்டுக் கழத்திற்கு விளையாட்டு உபகர...
தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்!
|
|
|


